திரு வேலாயுதம் ஞானரத்தினம் – மரண அறிவித்தல்




velauthamதிரு வேலாயுதம் ஞானரத்தினம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 பெப்ரவரி 1961 — இறப்பு : 28 ஒக்ரோபர் 2015

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் ஞானரத்தினம் அவர்கள் 28-10-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன்(இலங்கை), தசிதரன்(இலங்கை), கஜதரன்(பிரான்ஸ்), பகிதரன்(பிரான்ஸ்), ஆர்வினி(நெதர்லாந்து), குமுதினி, சஞ்சயன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சதாசிவம்(இரத்தினம்), சரஸ்வதிப்பிள்ளை(நவீட்ணம்), அருளம்மா(நாகநாதி), காலஞ்சென்ற பூவதி(மூத்தபிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரசாத்(நெதர்லாந்து), தியா, தாட்சாயினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வசந்தன் லாவன்யா, சக்தி குமரவேல், றஜந்தன் ஜீவறாணி, சசி முகுந்தன், சுரேகா உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிரிதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777803940
தசிதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779598333
கஜதரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658234673
பகிதரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33658241127

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu