திருமதி நகுலேஸ்வரி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 16 யூன் 1943 — இறப்பு : 21 ஒக்ரோபர் 2015
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 21-10-2015 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரஜனி அவர்களின் அன்பு மாமியாரும்,
நிவேதன், தானியா, சஞ்சுதா, ஹரணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 45, விபுலானந்தர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பஞ்சலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94212226719
சுதர்சன்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4792017069
சுகிர்தா — நோர்வே
தொலைபேசி: +4799566120