திரு முருகேசு தெட்சணாமூர்த்தி (நடராசன்) – மரண அறிவித்தல்
பிறப்பு : 24 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 7 ஒக்ரோபர் 2015
யாழ். வண்ணார்பண்ணை சீனியர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தெட்சணாமூர்த்தி அவர்கள் 07-10-2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
அஸ்ரிட்(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாதம், காராளசிங்கம், சோதிரத்தினம், யோகரத்தினம், சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமார், சத்தியபரன், தர்மபாலன், செல்வாநந்தன், நிதிசிங்க, விஜயபிருந்தா, கஜன், பாலேஸ்வரன், டீலானி, பிருந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குலமணி, காலஞ்சென்ற குகமணி, ஆனந்தநடராசா, மனோகரன், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபாஜினி, சாந்தினி, குமுதினி, பாலாம்பிகை, தமயந்தி, வசந்தன், காலஞ்சென்ற சசிகரன், ரேகா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-10-2015 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 05:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கொகுவலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
174 7/14,
மெசெஞ்சர் வீதி,
கொழும்பு-12.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தன்(பெறாமகன்) — இலங்கை
தொலைபேசி: +94772695395
செல்லிடப்பேசி: +94777228203