திரு முருகேசு சிதம்பரநாதர் – மரண அறிவித்தல்
தோற்றம் : 14 மார்ச் 1955 — மறைவு : 8 ஒக்ரோபர் 2015
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிதம்பரநாதர் அவர்கள் 08-10-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிதம்பரநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, செளபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யாதவன்(லண்டன்), யாழினி(கனடா), யாகுலன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசலிங்கம், இராசகுலசிங்கம், சறோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
ராஜ், ஜனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி, ராணி, பாலசரஸ்வதி, கருணாதேவி, காலஞ்சென்ற புவனேந்திரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிசா, றிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாதவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466882452
யாகுலன் — கனடா
தொலைபேசி: +16479635329
ராஜ் யாழினி — கனடா
தொலைபேசி: +14168433333