திருமதி நாகமுத்து இராஜதுரை – மரண அறிவித்தல்




nagamuththuதிருமதி நாகமுத்து இராஜதுரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 14 ஓகஸ்ட் 1934 — மறைவு : 6 ஒக்ரோபர் 2015

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம், பிரான்ஸ் Savigny Le Temple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராஜதுரை அவர்கள் 06-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரலிங்கம்(லண்டன்), வரதாம்பாள்(சூரிய கட்டைக்காடு), வரதலக்சுமி(மன்னார்), சந்தானலக்சுமி(உயிலங்குளம்), வியஜரட்னம்(சுரேஷ்- பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(லண்டன்), தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மேரி, நவரத்தினம், சித்திவிநாயகம், பேரம்பலம், யோகா, செல்வி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரலிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி: +442082308670
வரதாம்பாள் — இலங்கை
செல்லிடப்பேசி: +947765233805
வியஜரட்னம்(சுரேஷ்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148410908
செல்லிடப்பேசி: +33699376294
கஜேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160632194
செல்லிடப்பேசி: +33613548881
ஸ்ரீகாந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +442070417469

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu