மார்கரட் காந்திமதி அடைக்கலமுத்து – மரண அறிவித்தல்




kanthimathiமார்கரட் காந்திமதி அடைக்கலமுத்து – மரண அறிவித்தல்

(திருக்குடும்பகன்னியர் மகாவித்தியாலய முன்னாள் ஆங்கில ஆசிரியை- இளவாலை)
அன்னை மடியில் : 10 மார்ச் 1950 — ஆண்டவன் அடியில் : 1 ஒக்ரோபர் 2015

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa வை வதிவிடமாகவும் கொண்ட மார்கரட் காந்திமதி அடைக்கலமுத்து அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அடைக்கலமுத்து(அமுது) திரேசா தம்பதிகளின் அன்பு மகளும்,

றோபேட் ராஜ்காந்தன், கரோலின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பானுமதி, இந்துமதி, செபாஸ்ரியன் நேரு, அருட்பணி சந்திரகாந்தன், ஜெயமதி, வசந்தகுமார், இளஞ்செழியன், அமுதகுமாரி, அமுதரசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 09/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: High Land Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, ON M1T 3K3, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 10/10/2015, 10:30 மு.ப
முகவரி: Annunciation of the Blessed Virgin Mary Church, 3 Combermere Drive, Toronto, ON M3A 2W4, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 10/10/2015, 12:30 பி.ப
முகவரி: Holy Cross Catholic Cemetery, 8361 Yonge Street, Thornhill, ON L3T 2C7, Canada
தொடர்புகளுக்கு
றோபேட் ராஜ்காந்தன் — கனடா
தொலைபேசி: +14165714382
அமுதரசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088664118

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu