திருமதி கனகமணி தம்பிஐயா (ராணி) – மரண அறிவித்தல்




kanagamaniதிருமதி கனகமணி தம்பிஐயா (ராணி) – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஏப்ரல் 1952 — மறைவு : 4 ஒக்ரோபர் 2015

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி தம்பிஐயா அவர்கள் 04-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கண்டு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா(தம்பிராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜேந்தினி, பார்த்தீபன், சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருச்செல்வன், ஜீவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திகல்யா, விஸ்னு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 08/10/2015, 01:30 பி.ப
முகவரி: Struer Kappel Kirkegade 42, 7600 Struer, Denmark
தொடர்புகளுக்கு
கஜேந்தினி(சூட்டி- மகள்) — டென்மார்க்
தொலைபேசி: +4553384678
பார்த்தீபன்(தீபன்- மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4552304000
திருச்செல்வன்(செல்வன்- மருமகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4522909572

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu