திரு சுப்ரமணியம் விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்




supramaniyamதிரு சுப்ரமணியம் விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 பெப்ரவரி 1949 — இறப்பு : 1 ஒக்ரோபர் 2015

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Landau ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமி, கமாவதி தம்பதிகளின் மருமகனும்,

கலாராணி அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுலா, கதீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிதர்ஸன் அவர்களின் மாமனாரும்,

யோகதேவி, ரோகிணிதேவி, யோகமலர், காலஞ்சென்றவர்களான யோகரத்தினம், பூபாலசுந்தரமூர்த்தி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌரிதேவி, பவளராணி, முருகதாஸ், ரமணிதேவி, பாமினிதேவி, சாமினிதேவி, உஷாராணி, சதீஸ்குமார், ரவிதாஸ், கண்ணன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணி முதல் பி.ப 4:00 மணி வரை Zweibrücken Str 33, 76829, Landau in der Pfalz, Germany என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஜெயந்திரன்(மருமகன்-சுவிஸ்)
தொடர்புகளுக்கு
கலாராணி — ஜெர்மனி
தொலைபேசி: +4963411898176
கதீஷன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917683318031
தனராஜ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915232035369

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu