திருமதி ரட்ணமலர் கோகுலதாசன் – மரண அறிவித்தல்




radnamalarதிருமதி ரட்ணமலர் கோகுலதாசன் – மரண அறிவித்தல்

மலர்வு : 5 யூலை 1950 — உதிர்வு : 1 ஒக்ரோபர் 2015

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை மாபோலையை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணமலர் கோகுலதாசன் அவர்கள் 01-10-2015 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் ஐக்கியமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரட்ணசிங்கி(K.C), அரியமலர்(ஈடித்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நீதிராஜா, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கோகுலதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெருஷா, ஷர்மிளா, டேவிட் ஜினேஷ்குமார், டியுக் வினோஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரட்ணகுமாரி(லண்டன்), ராஜவரோதயர்(டென்மார்க்), காலஞ்சென்ற அருட்சகோதரி கிருபைமலர், வரதராகினி, சார்ள்ஸ், ராஜசூரியர், ராஜசொரூபி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகராஜன்(லண்டன்), நவநிதி(டென்மார்க்), வரதராஜன், இயேசுமலர், நோபிள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உதயசூரியன், சுஜிதா(லண்டன்), பாத்திமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கெமுவேல், ஜேடன், கிரித்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-10-2015 சனிக்கிழமை அன்று வத்தளை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் வத்தளை பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கோகுலதாசன்(கணவர்)
தொடர்புகளுக்கு
கோகுலதாசன்(கணவர்) — இலங்கை
தொலைபேசி: +94775421845
டியுக்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94772508621

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu