திரு சின்னையா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்




viknesvaranதிரு சின்னையா விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 யூலை 1946 — இறப்பு : 30 செப்ரெம்பர் 2015

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ். வியாபாரிமூலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா விக்னேஸ்வரன் அவர்கள் 30-09-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

உமா(நோர்வே), செந்தூரன்(பிரான்ஸ்), வாசுதன்(இலங்கை), சுதர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதா(நோர்வே), அம்ஷா, அஜிதா, கோகிலன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஜேதா, அரூஸ், ராகேஷ், அஸ்வின், அஜேஸ், அஸ்விதா, தஷ்யுகன், ரஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
37, Colling Wood Place,
Colombo- 06.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதா — நோர்வே
தொலைபேசி: +4747932120
செந்தூரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33652180451
வாசுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777334429
கோகிலன் — கனடா
தொலைபேசி: +16138635806

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu