திருமதி வசந்தி சுரேஷ்குமார் – மரண அறிவித்தல்




vasanthiதிருமதி வசந்தி சுரேஷ்குமார் – மரண அறிவித்தல்

பிறப்பு : 31 சனவரி 1971 — இறப்பு : 28 செப்ரெம்பர் 2015

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி சுரேஷ்குமார் அவர்கள் 28-09-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர், தங்கரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், விமலநாதன் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஷ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

தக்‌ஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சாந்தினி(கனடா), ஜெயந்தி(கனடா), ரவீந்திரா(நெதர்லாந்து), அருந்ததி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குணநாதன்(கனடா), நகுலேஸ்வரன்(கனடா), ஜெயந்தி(நெதர்லாந்து), தனேஷ்குமார்(சுவிஸ்), குமுதினி, நந்தினி, சுதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் தொண்டைமானாற்றில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கரத்தினம் பாலேந்திரா ஐயர் — இலங்கை
தொலைபேசி: +94213737135
சுரேஷ்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777969658
சாந்தினி குணநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +19058132621
ரவீந்திரா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31204560806
அருந்ததி தனேஷ்குமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41448366765

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu