திரு இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன் (ஆசை) – மரண அறிவித்தல்




jekathesvaranதிரு இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன் (ஆசை) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 யூலை 1944 — இறப்பு : 22 செப்ரெம்பர் 2015

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஜெகதீஸ்வரன் அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி(அப்பாத்துரை), மனோன்மணி(பட்டு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமித்துரை, பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசுதன்(இலங்கை), கணேசுதன்(அவுஸ்திரேலியா), பிரமிளா(பிரித்தானியா), கஜிந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா(இலங்கை), றதிவதனா(அவுஸ்திரேலியா), மதனசூரியா(மதன்- பிரித்தானியா), பவதீஸ்வரன்(தீசன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிசோத்ரா, யாதவி, டஸ்வின், றேனுஜன், கிஷாரா, ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுத்தானந்தன்(சிறி), சந்திரலீலா(வவி), சந்திரமோகனா(மானா), சத்தியானந்தன்(ராசன்), சந்திரகாந்தா(றாசினி), கிருபானந்தன்(ஈசன்), காலஞ்சென்ற சந்திரவசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாவித்திரி, செல்வராசா, பத்மநாதன், தர்மலதா, கோபிநாதன், குமுதா, மற்றும் புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(பாலா), விஜயலக்‌ஷ்மி(விசயா), தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
காங்கேசன்துறை வீதி,
கோண்டாவில் மேற்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94212053142
சுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773681301
மதன் பிரமிளா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447894002983

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu