திரு ஐயம்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




therunavukkarasuதிரு ஐயம்பிள்ளை திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

தோற்றம் : 12 ஏப்ரல் 1940 — மறைவு : 23 செப்ரெம்பர் 2015

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 23-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சேதுப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சுப்பிரமணியம்(இலங்கை), கனகம்மா(இலங்கை), வாசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவளதேவி அவர்களின் அன்பு மாமனாரும்,

இளங்கோ, பார்த்தீபன், துஷ்யந்தன், காண்டீபன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசமலர் அந்தோனிபிள்ளை(சகோதரி) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139342821
சந்திரா குணராஜன்(மருமகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33753299641
சுப்பிரமணியம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778136003
பவளதேவி வசந்தன்(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771234745
வசந்தன் திருநாவுக்கரசு(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771234745

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu