திரு பிலிப்பையா மரியதாஸ் – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 11 யூன் 1940 — ஆண்டவன் அடியில் : 24 செப்ரெம்பர் 2015
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா மரியதாஸ் அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகனும், தீத்தூஸ், காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரேசம்மா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தா(இலங்கை), பெனற்(கனடா), ஜஸ்ரின்(லண்டன்), காலஞ்சென்ற கரோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான றோசலின், பெனடிக்ற், மற்றும் ஜெராட், மாகிறேட், மேரியசிந்தா, மேரிபுஸ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளம்மா, சிங்கராசா, துரைராசா, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிஸ்றா, யூட், கான்சியூஸ், கொலற், ரூபினா, பென், நிக்ஷா, எலிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-09-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொலிகண்டி புனித குழந்தை யேசு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பொலிகண்டி ஊறனி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பெனற்(மகன்) — கனடா
தொலைபேசி: +19057902099
செல்லிடப்பேசி: +16474096928
ஜஸ்ரின்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448978786
யூட் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779457142