திரு துரைசாமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்




balasiggamதிரு துரைசாமி பாலசிங்கம் – மரண அறிவித்தல்

(முன்னாள் அதிபர்- நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை)
பிறப்பு : 20 யூலை 1929 — இறப்பு : 22 செப்ரெம்பர் 2015

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜெர்மனி Sinsheim ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி பாலசிங்கம் அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜெயலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதா(கல்பனா- ஜெர்மனி) அவர்களின் அன்புத் தந்தையும்,

ஞானகிருஷ்ணன்(ஜெர்மனி) அவர்களின் அன்பு மாமனாரும்,

பூபாலசிங்கம், ஜெயபாலசிங்கம், காலஞ்சென்ற தனபாலசிங்கம், விஜயபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தனா, அர்ச்சனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/09/2015, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Zum Friedhof 15, 74889 Sinsheim, Germany
கிரியை
திகதி: திங்கட்கிழமை 28/09/2015, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Zum Friedhof 15, 74889 Sinsheim, Germany
தொடர்புகளுக்கு
ஞானகிருஷ்ணன்(மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +497261979612
செல்லிடப்பேசி: +4917641704307
செல்வகிருஷ்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915752202060
சேத்திரபாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695476185

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu