திரு வேலுப்பிள்ளை யோகலிங்கம் – மரண அறிவித்தல்
மலர்வு : 16 ஒக்ரோபர் 1922 — உதிர்வு : 21 செப்ரெம்பர் 2015
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர், வவுனியா மில்றோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை யோகலிங்கம் அவர்கள் 21-09-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, மீனாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாநிதி, யோகேஸ்வரன்(சுவிஸ்), டெகிலியராசன்(சுவிஸ்), காலஞ்சென்ற அம்பிகாநிதி, தவயோகராஜா(சுவிஸ்), கணேசமூர்த்தி(லண்டன்), பதுமநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம், அன்பரசி(சுவிஸ்), ஞானாம்பிகை(சுவிஸ்), கருணாகரன்(லண்டன்), கலையரசி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரவி, தங்கா, கவிதா, விஜி, மாலினி, மயூரன், சகில், சர்மி, கிரிசாந், மதன், தர்சன், சிந்து, சுமன், குட்டி, சுதன், கீதா, ரஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிசா, அஸ்வின், யானிஸ், அபினயா, அபிராம், யாதுசா, ஆதித்தியன், சஞ்சயன், சமித்தா, யனுஷா, அயிஷா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-09-2015 புதன்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தவம், கலா
தொடர்புகளுக்கு
– — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344314704
யோகி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794860796
மயூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770172721