திரு கணபதிப்பிள்ளை கிருபைராசா – மரண அறிவித்தல்




kirubairajahதிரு கணபதிப்பிள்ளை கிருபைராசா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற ஆசிரியர்)

மலர்வு : 4 சனவரி 1950 — உதிர்வு : 21 செப்ரெம்பர் 2015

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிபிள்ளை கிருபைராசா அவர்கள் 21-09-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசசிங்கம், ஞானமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ருக்‌ஷியா, வருணிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அற்புதராசா(சகோதரர்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
இல்லம் — இலங்கை
தொலைபேசி: +94652251141
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94766440171
– — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791373435

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu