திரு சிவஞானபோதம் மனோகரன் – மரண அறிவித்தல்
தோற்றம் : 6 நவம்பர் 1937 — மறைவு : 17 செப்ரெம்பர் 2015
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானபோதம் மனோகரன் அவர்கள் 17-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானபோதம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
ஆன் அவர்களின் அன்புக் கணவரும்,
றோகன், ருத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரமணி, இரவீந்திரன், காலஞ்சென்ற சோமபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சதாநந்தன்(போஸ்), தங்கரத்தினம், மற்றும் பிறேமலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிநாத், பிறேம்நாத், இரகுநாத், சுரேந்திரநாத், ஜெகன்நாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத், தேவ்நாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துசி, ஜான்சி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கணேஷ்(இரமேஷ்), இராதிகா, சசிகா, சதீஸ், சுகன்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லோறன், றூபன், எமிலி, சவானா, நாயஸ், எமிலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
இரமணி சதாநந்தன்(போஸ்), இரவீந்திரன்
தொடர்புகளுக்கு
கோபி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447940795145
தேவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447414946753
ஜெகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961662661
சுகன்யா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958521614
இரமேஷ் — நோர்வே
செல்லிடப்பேசி: +4741851123
சசிகா — கனடா
செல்லிடப்பேசி: +16472965321