திருமதி தவமணி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 பெப்ரவரி 1939 — இறப்பு : 13 செப்ரெம்பர் 2015
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அச்செழுவை வதிவிடமாகவும் கொண்ட தவமணி சுப்பிரமணியம் அவர்கள் 13-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுகித்தா(உஷா), காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி, விமலநாதன், விமலராதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார், லதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனுஷ்னா, கனுஷாந்த், கனுஷானந், ஆகாஷ், தட்சாயினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகித்தா(உஷா) — பிரான்ஸ்
தொலைபேசி: +33160044527
செல்லிடப்பேசி: +33634247378