திருமதி பூரணம் குணரத்தினம் – மரண அறிவித்தல்
இறப்பு : 11 செப்ரெம்பர் 2015
யாழ். உடுப்பிட்டி குணபூரணவாசா பதிவாளர் லேனைப் பிறப்பிடமாகவும், மாத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பூரணம் குணரத்தினம் அவர்கள் 11-09-2015 வெள்ளிக்கிழமை அன்று மாத்தளையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரி(ஜெர்மனி), பூரணகுணரேவதி(கட்டப்பிராய்), குகதாசன்(கனடா), மகேந்திரதாசன்(கனடா), சறோஜினிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை- சென் தோமஸ் பெண்கள் கல்லூரி, மாத்தளை), சகுந்தலாதேவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அழகையா, தங்கம்மா, பொன்னையா, கந்தசாமி(மட்டுவளை அப்பு), அரசரத்தினம், மற்றும் நவரத்தினம்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரன்(ஜெர்மனி), பத்மநாதன்(கட்டப்பிராய்), ராஜனி(கனடா), நந்தகுமாரி(கனடா), ஜெயந்திரபூபதி(மாத்தளை), காலஞ்சென்ற பாஸ்கரநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
புவனராஜ் தர்சினி(லண்டன்), கீதா முரளிகாந்தன்(கொழும்பு), தேவவிஜித்தா(ஜெர்மனி), தேவஜெசித்தா(ஜெர்மனி), பஹீர்(கட்டப்பிராய்), அகில்(கட்டப்பிராய்), கிருபா(2ம் ஆண்டு தேசிய கல்வியற் கல்லூரி- கோப்பாய்), ஜனனி(கனடா), ஜகதீபன்(கனடா), ஸ்ரிபன்(கனடா), விதுசன்(கனடா), அனுஜனா(ஐக்கிய அமெரிக்கா), தர்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துவாரகா(லண்டன்), அட்சதன்(லண்டன்), கைலாஷ்(கொழும்பு), ஹரினி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2015 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மாத்தளை களுதாவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 36/10,
அகலவத்தை றோட்,
மாத்தளை.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சறோஜினிதேவி — இலங்கை
தொலைபேசி: +94664926175
குகதாசன் — கனடா
தொலைபேசி: +14165878902
சாந்தா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16144326412
மகா — கனடா
தொலைபேசி: +14162426737