பெயர் : திருமதி நாகம்மா குமாரசாமி
பிறப்பு :
இறப்பு : 2013-04-23
பிறந்த இடம் : புங்குடுதீவு
வாழ்ந்த இடம் : புங்குடுதீவு
பிரசுரித்த திகதி : 2013-04-24
புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா குமாரசாமி நேற்று (23.04.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லப்பா குமாரசாமியின் அன்பு மனைவியும், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சிவயோகம், தவமணி (ஜேர்மனி), கனகசபாபதி (ஜேர்மனி), திலகேஸ்வரி, கௌரிரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயும், நடராசா, இராசரத்தினம், நாகேந்திரம் (ஜேர்மனி), விஜயரத்தினம் (ஜேர்மனி), தியாகராசா (ஜேர்மனி) ஆகியோரின் மாமியும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, நல்லம்மா, அருளம்பலம் மற்றும் கனகலிங்கம், கமலம், மங்கையர்க்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (வர்த்தகர்), தில்லையம்பலம், சிவசாமி (வர்த்தகர்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.04.2013) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பி.ப. 2மணிக்கு கேரதீவு மயானத்தில் தகனஞ் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர். ஐ.நடராசா (மருமகன்)
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். ஐ.நடராசா (மருமகன்) – 4ஆம் வட்டாரம், புங்குடுதீவு. ,