திருமதி புனிதவதி சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்




punithaதிருமதி புனிதவதி சங்கரலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 மே 1946 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2015

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புனிதவதி சங்கரலிங்கம் அவர்கள் 22-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரலிங்கம்(சங்கரபிள்ளை) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தயாழினி(Shan Tax and Accounting- கனடா), குசாந்தினி(ஆசிரியை), குமுதினி(முல்லைத்தீவு கச்சேரி), யாழினி, முகுந்தன், ஜெயந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மராஜா(கனடா), சுதாகரன், ராஜேந்திரன், தவலோகநாதன், கோமளதேவி, நவதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நவசங்கீத், சங்கீதனா, சங்கவன்(கனடா), சானுஜன்(கனடா), அட்ஷகீ, அம்சவீ, அபியுக்தன், கதம்பவி, நிஷாங்கன், நவாம்சன், வித்தகி, அகிம்ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவடிபிளவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்..

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தயாழினி — இலங்கை
தொலைபேசி: +94212061340
செல்லிடப்பேசி: +94771983055
தயாழினி — கனடா
செல்லிடப்பேசி: +19054266267
முகுந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773562238
குமுதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770790966
குசாந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774803776
ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94768481101
யாழினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94771311430

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu