பெயர் : முத்தையா சின்னாச்சி
பிறப்பு :
இறப்பு : 2013-04-20
பிறந்த இடம் : கோப்பாய்
வாழ்ந்த இடம் : கோப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-04-21
கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சின்னாச்சி நேற்று (20.04.2013) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னவர், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மகளும் காலஞ்சென்ற முத்தையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், வள்ளியம்மை, செல்லமுத்து மற்றும் சுப்புரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் பரமேஸ்வரி, புஸ்பமலர், மங்கையற்கரசி, கதிர்காம நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம் சிவசம்பு மற்றும் கதிரவேலு யோகேஸ்வரன், உதயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னரின் இறுதிக் கிரியைகள் இன்று (21.04.2013) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11 மணி அளவில் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மு.கதிர்காமநாதன் (மகன்)
தொடர்புகளுக்கு
மு.கதிர்காமநாதன் (மகன்) – கிளுவாளை வீதி, கோப்பாய் மத்தி, கோப்பாய். ,