திரு சின்னத்தம்பி ரவீந்திரன் – மரண அறிவித்தல்




sennaதிரு சின்னத்தம்பி ரவீந்திரன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 நவம்பர் 1958 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2015

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரவீந்திரன் அவர்கள் 16-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும்,

சத்தியானந்ததேவி(ஆசிரியை- யாழ்/மானிப்பாய் சென்ற் ஆன்ஸ் றோ. க. த. க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

மேனகா(இலங்கை), மகேந்திரன்(சுவிஸ்), பாலேந்திரன்(இலங்கை), அமுதா(கனடா), காலஞ்சென்ற கருணாநிதி(பவா), சியாமளா(சுவிஸ்), ரேணுகா(லண்டன்), ரகுலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தர்மகுலசிங்கம்(மாகாணக்கணக்காய்வு அலுவலகம்), சாந்தி(சுவிஸ்), பவானி(இலங்கை), ரவீந்திரன்(கனடா), பாலச்சந்திரன்(சுவிஸ்), ஜெயசுதன்(லண்டன்), கலாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. செரூஜனன்(களுபோவில வைத்தியசாலை), ஜதுர்ஷன்(மாணவன்- ஊவா, வெல்லஸ பல்கலைக்கழகம்), மிதிலா, அவேத், சரண்சிஸ், அலன்சிஸ், சுபானுகா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரிஷானா, லக்‌ஷன், பர்மிளா(தாதிய மாணவி- யாழ்ப்பாணம்), சுஜீந்தன்(மாணவன்- யாழ்/பல்கலைக்கழகம்), பிருந்தா, சுகிர்தா, லாவண்யா, ஹிஷா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் காக்கை தீவு எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மகுலசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772193430

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu