திரு கனகசபை குணசிங்கம் – மரண அறிவித்தல்




kanakaதிரு கனகசபை குணசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 17 ஓகஸ்ட் 2015

வவுனியா ஓமந்தை கோழியகுளத்தைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குணசிங்கம் அவர்கள் 17-08-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

வத்சலா, இளவரசி, கலையரசி(தாதி உத்தியோகத்தர்- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அமிர்தலிங்கம், குலசிங்கம், சந்திராதேவி, இந்திராணி, உலகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராசா, இராஜேஸ்வரி, தர்மராஜா, இராசலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகானந்தன், தவச்செல்வன், Dr.செல்வதுசியந்தன்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றோசான், டாவின், ஆதித்தியன், மகதி, அஸ்வின், அதிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவச்செல்வன் இளவரசி — கனடா
தொலைபேசி: +14162936847
செல்லிடப்பேசி: +14167224993
வத்சலா ஷான் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41562049264
கலையரசி துஷியந்தன் — இலங்கை
தொலைபேசி: +94242222099
செல்லிடப்பேசி: +94777113062

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu