திரு பேரம்பலம் ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்




peramதிரு பேரம்பலம் ஜெகதீஸ்வரன் – மரண அறிவித்தல்

(பால் பண்ணை முகாமையாளர்)

பிறப்பு : 28 மார்ச் 1956 — இறப்பு : 11 ஓகஸ்ட் 2015

அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் ஜெகதீஸ்வரன் அவர்கள் 11-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காரைநகர் சிவன் கோவில்(ஈழத்துச் சிதம்பரம்) மணியக்காரர் பரம்பரையைச் சேரந்த காலஞ்சென்ற பேரம்பலம்(அதிபர்- தம்பிலுவில்), மங்கையர்க்கரசி தம்பதிகளின் கனிஷ்டப் புத்திரரும், காலஞ்சென்ற இராசையா, ருக்மணிதேவி(கரம்பன்) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மஞ்சுளாதேவி(தம்பிலுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

ராம்கௌரியன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், ஜெகதாம்பிகை(கனடா), அமிர்தாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாதசிங்கம், வாமதேவன், ஜெயகுமார், மகேந்திரன், மகிந்தன், மதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வனஜா, மயூரதி, குகப்பிரியன், கேசவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயந்தி ராஜேஸ்வரன் அவர்களின் அன்பு மச்சானும்,

கருணேஸ்வரன் அவர்களின் அன்புச் சகலனும்,

கௌரிஷா, கௌரிஷன், கௌஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஆரியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பாறை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல:02,
பிரதான வீதி,
தம்பிலுவில்,
அம்பாறை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94785457136
மதிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773485217
வனஜா — பிரித்தானியா
தொலைபேசி: +44413531409
மயூரதி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61403651576

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu