திருமதி சிவக்கொழுந்து உருக்குமணி – மரண அறிவித்தல்




sevaதிருமதி சிவக்கொழுந்து உருக்குமணி – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 மே 1928 — மறைவு : 14 ஓகஸ்ட் 2015

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து உருக்குமணி அவர்கள் 14-08-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சதாசிவம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

தவலிங்கம், சோதிலிங்கம், அமுதலிங்கம், கணேசலிங்கம், சத்தியலிங்கம், உருத்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவநாயகி, பகவதி, சிவகுமாரி, சுஐதா, தயாபரி, ஞானசோதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கதிரவேலு அவர்களின் மைத்துனியும்,

சிவதர்சன், சிவதரன், கஐன், சடா, லிங்கரூபன், பகீர்தரன், திலச்சனா, குகேந்தினி, சிவசங்கர், தர்சன், திவ்வியா, கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777064544
சத்தியலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779025440
சோதிலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774793319
கணேசலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41812539218
உருத்திரலிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41618511855

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu