திரு ஞானப்பிரகாசம் சூசைமுத்து – மரண அறிவித்தல்
அன்னை மடியில் : 1 சனவரி 1927 — ஆண்டவன் அடியில் : 13 ஓகஸ்ட் 2015
”நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி அவருடைய அன்பைப் பெற்றார்”
சாலமோனின் ஞானம் 4:10
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் சின்னக்கடை வயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் சூசைமுத்து அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் மரியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற மாற்குறோசம்மா அவர்களின் அருமைக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
அல்பிரட் ஞானராஜா(மகன்)
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94232250711
ஜீவா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777703391
அல்பிரட் ஞானராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +15146087861