பெயர் : திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்
பிறப்பு :
இறப்பு : 2013-04-20
பிறந்த இடம் : சிறுவிளான்
வாழ்ந்த இடம் : மானிப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-05-09
சிறுவிளானைப் பிறப்பிடமாகவும் மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாக்கியம் நேற்று(20.04.2013) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதியரின் மகளும் கந்தையா தங்கம் தம்பதியரின் மருகளும் கந்தையா ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும் நித்தியானந்தம், அபூர்வசிந்தாமனி, வையந்திமாலா, தர்மகுலசிங்கம், இந்திராணி, தயாபரசிங்கம், பராபரசிங்கம், குணபூபதி, சகுந்தலாதேவி, மன்மதராஜன், ராஜகுமார் ஆகியோரின் அன்புத் தாயும் நித்தியானந்தன், யுககுலராஜா, துரைசிங்கம், பாலச்சந்திரன், திவாகரன், றஞ்சினிதேவி, புஸ்பராணி, சந்திரமதி, இராஜகுமாரி, புஸ்பலோஜினி, கிரிஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் பரராஜசிங்கம், இரத்தினசிங்கம், சபாரட்ணம், தனபாக்கியம், இராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் பிரவீணா, பிருந்தன், பிரஷா, நிஷா, டேமலோஜினி, ஐங்கரன், இராஜகாந்தன், றஜனிகாந்தன், இராஜசோபனா, விஜயகாந்தன், கமலகாந்தன், விஜயசோபனா, தர்சினி, யாழினி, நந்தினி, தேவகி, கிரிஜா, ஹேமா, ஜெயசிங்கம், ஜெயராணி, சயந்தன், தாரணி, மரியதர்சன், அஜந்தன் ராஜ், ஜோனாதன், கிசாந்தன், கர்சிகா, அனுசாந், திருஷாந்தி, திருசன், பிரவின், அஜய், அஸ்விகா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : க.நித்தியானந்தம் (மருமகன்), நா.பாலச்சந்திரன்.
தொடர்புகளுக்கு
க.நித்தியானந்தம் (மருமகன்), நா.பாலச்சந்திரன். – லோட்டஸ் றோட், மானிப்பாய். ,