திருமதி சசிகலாதேவி விக்னேஸ்வரன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 22 மார்ச் 1964 — இறப்பு : 13 ஓகஸ்ட் 2015
முல்லைத்தீவு குமுளமுனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சசிகலாதேவி விக்னேஸ்வரன் அவர்கள் 13-08-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசுந்தரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், துரைசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வினுசன், திலக்ஷன், அபிசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுசிலாதேவி, ரதிமலாதேவி(ஜெர்மனி), காலஞ்சென்ற ஞானசேகர்(G.S), சந்திரசேகர்(லண்டன்), திவாகரன்(லண்டன்), கலைச்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா, யோகரட்ணம், துஸ்யந்தி, நளினி, சாந்தகுமார், விக்னேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சர்வேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகரூபன், ஜெகரூபி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிந்துஷா, ரேனுஷா, சுவித்துசன், யஸ்மி, யதுர்சன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சன்சிகா, துசாரன், சுருதிகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சாருஜன், சயானா, சவுமிகா, சதுன், சஸ்விகா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குமுளமுனை தாமரைக்கேணி மையவாடியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5ம் வட்டாரம்,
குமுளமுனை,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்னேஸ்வரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770890432
யோகரட்ணம் — ஜெர்மனி
தொலைபேசி: +49203314682
சாந்தகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433669241
சந்திரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939177359
திவாகரன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089043051
செல்லிடப்பேசி: +447861019101