திரு கணபதி நாகேந்திரம் – மரண அறிவித்தல்




kanaதிரு கணபதி நாகேந்திரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 யூலை 1949 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2015

யாழ். வரணி இயற்றாலை வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி நாகேந்திரம் அவர்கள் 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிபிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

நேசமலர், சாந்தினி, பகீரதி, சுகந்தினி, நாகேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராசா, காலஞ்சென்ற ராஜறூபன், துஷாந்தன், ரேவதி, சயந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுரன், வினோஜா, விபூசன், கிஷோனா, மதுஷன், சந்தோஸ், கிஷோர், அபிசாந், பவீஸ், சுலக்சன், டினுஷா, சஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13.08.2015 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணிவரை நடைபெற்று குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நாகேஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447801393824
சுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775046776
வினோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447456998635

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu