திருமதி நல்லம்மா குமாரசிங்கம் – மரண அறிவித்தல்




nallamதிருமதி நல்லம்மா குமாரசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 மே 1934 — இறப்பு : 4 ஓகஸ்ட் 2015

யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா குமாரசிங்கம் அவர்கள் 04-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், வீரசிங்கம் பகவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சித், வதனி, சுவர்ணா, பபா, ராஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, தனபாலசிங்கம், குணரட்ணம், நேசமணி, மற்றும் குலமணி, ராசாரட்ணம், நவரட்ணம், செல்வரட்ணம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தயாபரன், கருணாணந்தன், யோகசிறி, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாரா, பிரியங்கா, லக்‌ஷ்மன், யதுர்ஷன், பவித்திரா, கீர்த்திக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/08/2015, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: The Elm Croft Community centre, 570 London Road, North Cheam, SM3 9AB, United Kingdom
தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/08/2015, 12:30 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Lower Morden Lane, Morden SM4 4NU, United Kingdom
தொடர்புகளுக்கு
வதனி(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442084042186
செல்லிடப்பேசி: +447512044757
ராஜன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14167201711

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu