திரு தம்பு குமாரசாமி – மரண அறிவித்தல்




thampuதிரு தம்பு குமாரசாமி – மரண அறிவித்தல்

(சின்னராசா, குமாரசாமி அன் சன்ஸ் கட்டட ஒப்பந்தக்காரர்)

மலர்வு : 10 மார்ச் 1943 — உதிர்வு : 7 ஓகஸ்ட் 2015

யாழ். உடுவில் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு குமாரசாமி அவர்கள் 07-08-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிசங்கர், கோபிகிருஷ்ணா, கார்த்திகா(ஆசிரியை- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்), ருத்ரா(கணிய அளவையிலாளர்), கல்யாணி(இலங்கை மின்சார சபை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரலட்சுமி(லண்டன்), தேவாம்பிகை(கனடா), சண்முகநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கனடா), கதிரவேலு(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரோஷன்(I0M) அவர்களின் அன்பு மாமனாரும்,

இராசமணி(கனடா), காலஞ்சென்ற சோதிமலர், மகாலிங்கம், ரட்ணசிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), பாலசிங்கம்(கனடா), சந்திரமலர்(கனடா), தளையசிங்கம்(கனடா), சண்முகலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான சின்னையா, பாலசுப்பிரமணியம், மற்றும் தனலட்சுமி(கனடா), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மஹதி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94776624548
— — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737280125

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu