திரு கந்தையா விபுலானந்தன் – மரண அறிவித்தல்




kanthaiதிரு கந்தையா விபுலானந்தன் – மரண அறிவித்தல்

(ஆனந்தன், பழைய மாணவர்- St. John’s College, Jaffna, Nadeswara college K.K.S, ஓய்வுபெற்ற ஆசிரியர், Vipuray கணணி உரிமையாளர்)

பிறப்பு : 18 பெப்ரவரி 1943 — இறப்பு : 31 யூலை 2015

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா விபுலானந்தன் அவர்கள் 31-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லதா, லலித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிக் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இந்திராணி, பாஸ்கரன், பத்மாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, தவமணி, தில்லவாணன், காலஞ்சென்ற சிவஞானசுந்தரி, சிறீஸ்கந்தன், சிவஞானமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னையா, நாகேஸ்வரிதேவி, ராஜன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறீ(உறவினர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903457894
பாபு(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958683361
பகீ(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447958358233
பாஸ்கரன்(சகோதரர்) — இலங்கை
தொலைபேசி: +94213205782

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu