பெயர் : திருமதி சுகுணா தங்கராஜா
பிறப்பு :
இறப்பு : 2013-04-13
பிறந்த இடம் : புலோலி
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம்
பிரசுரித்த திகதி : 2013-04-14
புலோலி தெற்கு, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகுணா தங்கராசா நேற்று (13.04.2013) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இராஜரத்தினம் காலஞ்சென்ற பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து மற்றும் கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், தங்கராஜாவின் பாசமிகு மனைவியும், இந்துஜா (National Water Board and Drainage Jaffna- Kilinochchi project) அஜித் (கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு தாயும், சித்திரதாசன், நியூட்டன் (கனடா), றேகனா, வசந்ததாசன் (கனடா), கமலதாசன் (கனடா), பாரதிதாசன் (கனடா), விமலதாசன் (கனடா), ஜெனதா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தெய்வேந்திரம், காலஞ்சென்ற அருந்தவம் மற்றும் மகேந்திரம், வைந்தவராஜா, காலஞ்சென்ற சற்குணபாலா மற்றும் செல்வராசா (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் (16.04.2013) செவ்வாய்க்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : கணவன், பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
கணவன், பிள்ளைகள். – மணல்த்தறை லேன், கந்தர்மடம். , 0757760858