திரு ஆறுமுகம் புண்ணியமூர்த்தி – மரண அறிவித்தல்




arumuதிரு ஆறுமுகம் புண்ணியமூர்த்தி – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- துறைமுக அதிகார சபை திருகோணமலை)

தோற்றம் : 23 யூலை 1933 — மறைவு : 2 ஓகஸ்ட் 2015

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் புண்ணியமூர்த்தி அவர்கள் 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராஜா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயரூபன்(லண்டன்), இன்பரூபி(ஆசிரியர்- திருகோணமலை), இன்பமலர்(ஆசிரியர்- திருகோணமலை), ஜெயமூர்த்தி(பிரான்ஸ்), ஜெயரங்கன்(பிரான்ஸ்), இன்பவேணி, ஜெயபவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கண்மணி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாலினி, யோகராசா, சோமதாசன், நிரஞ்ஜனா, சர்மிளா, மேனேந்திரா, சாமந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற உமாமகேசன், சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பவித்திரன், ஜெனுஷன், பிரகதன், ஹரிணி, நிஷாயினி, சாரங்கன், தருண், கிருஜன், சஹானா, பாவனா, ஆரபி, ஹரிஷரன், அஸ்விதா, நாகார்ஜுனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777141769
ஜெயரூபன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085504236
ஜெயரூபன் — இலங்கை
தொலைபேசி: +94772710640
ஜெயரங்கன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33616747104
ஜெயமூர்த்தி — பிரான்ஸ்
தொலைபேசி: +33160294764
ஜெயபவன் — பிரித்தானியா
தொலைபேசி: +447849622635

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu