திருமதி கந்தசாமி பரமேஸ்வரி (நகோமி) – மரண அறிவித்தல்




kanthaதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி (நகோமி) – மரண அறிவித்தல்

இறப்பு : 28 யூலை 2015

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கணேஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 28-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கலைமதி(சுவிஸ்), சுகிர்தினி(சுவிஸ்), தர்மினி, செந்தூரன், காலஞ்சென்றவர்களான காந்திமதி, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரி, யோகேஸ்வரி, காலஞ்சென்ற புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகலிங்கம், சசிலேந்திரன், சுரேந்திரன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டெனாட்சண், சரண்யா, டொறின்சண், டெலின்சண், சென்யூட், ஸ்ரெலினா, ஸ்ரெலோனிக்கா, சரோனிக்கா, ஸ்ரெபான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரண்ஜித் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2015 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் திருகோணமலை ஸ்டீபன் சேமக்காலையில்(மக்கேசர் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக) பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல 93,
கணேஸ் லேன்,
திருகோணமலை.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுகிர்தினி(சூரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778958259
தர்மினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773611115

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu