திருமதி புஸ்பராணி இராஜதுரை (ராணி) – மரண அறிவித்தல்
மலர்வு : 3 யூலை 1946 — உதிர்வு : 21 யூலை 2015
யாழ். நெல்லியடி பாணாத்தறை திருமகள்சோதி வீதியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பராணி இராஜதுரை அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று வெள்ளவத்தையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(இரத்தினம்) தங்கம்மா(ஸ்தாபகர், உரிமையாளர்- நெல்லியடி திருமகள் ஸ்ரோர்ஸ்) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராசமாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜதுரை(படவரைஞர்- நில அளவைத்திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராகவன்(லண்டன்), உமாலினி(சிங்கப்பூர்), சுபோதினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவசோதி(உரிமையாளர்- நெல்லியடி திருமகள் ஸ்ரோர்ஸ்), இந்திராணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மஞ்சுளா(லண்டன்), சசீதரன்(சிங்கப்பூர்), அருள்நாதன்(ஐக்கிய அமெரிக்கா), சுபாஜினி(கனடா), கோபிநாத்(அவுஸ்திரேலியா), பிறேம்நாத்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமணி நடராசா(கனடா), இராஜேஸ்வரி செல்லையா(லண்டன்), தங்கமணி(கனடா), சிவபாதசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராகுலன்(லண்டன்), பிரதாபன்(லண்டன்), Dr. மயூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கபின்ராஜ், கீர்த்திகா, சபிதா, கவினா, சரணேஸ், றீத்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தெஹிவளை கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
21ஏ, கனல்லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்
ராகவன்(மகன்)
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94112559825
ராகவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447900000394