திருமதி யோகமலர் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
பிறப்பு : 19 ஒக்ரோபர் 1946 — இறப்பு : 23 யூலை 2015
யாழ். நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகமலர் கணபதிப்பிள்ளை அவர்கள் 23-07-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை(தங்கவடிவேல் – வடியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தங்கவதனா(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிமலர், ஜெயபவானந்தமலை, குகசரவணமலை, தம்பதிமலர், சிவயோகானந்தமலை, காலஞ்சென்ற காந்திமலர், அஷ்டபுவனேந்திரமலை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லிங்கராஜா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
பிரான்ஸில் வசிக்கும் வினோஷ், துவாரகா, டினோஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நாகர்கோவில் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் நாகர்கோவில் வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகள், மகன், மருமகன்
தொடர்புகளுக்கு
கணபதிபிள்ளை(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772072664
தங்கவதனா(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33953963483
லிங்கராஜா(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751379197