திரு தம்பையா சிங்கராசா – மரண அறிவித்தல்




thampaiதிரு தம்பையா சிங்கராசா – மரண அறிவித்தல்
(சிங்கம்- வினோ மர அரிவு ஆலை உரிமையாளர்)

பிறப்பு : 23 ஏப்ரல் 1942 — இறப்பு : 21 யூலை 2015

யாழ். அரியாலை சுப்பிரமணியம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா சிங்கராசா அவர்கள் 21-07-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற கனகசிங்கம், வேதநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கார்த்தியாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

குணாளன், வனிதா, குமரன், வினோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சின்னத்துரை, அன்னலெட்சுமி, நாகராசா, கணேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிரஞ்சா, சிவாந்தினி, கமலகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நேமிநாதன், அம்பாளிகை, விஜயலெட்சுமி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசமணி, ஏகாம்பரம், அன்னலெட்சுமி, யோகம்மா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரவிந், கிளாரா, சர்மினி, சயானி, சஞ்ஜெய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணாளன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33951474819
குமரன் — பிரித்தானியா
தொலைபேசி: +441582933786
செல்லிடப்பேசி: +447469258046
கமல் — இலங்கை
தொலைபேசி: +94213205370

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu