பெயர் : திருமதி சின்னம்மா கணபதிப்பிள்ளை (மட்டுவில் வடக்கு, புவனேஸ்வரி அம்மன் கோயில் தர்மகர்த்தா
பிறப்பு :
இறப்பு : 2013-04-02
பிறந்த இடம் : மட்டுவில்
வாழ்ந்த இடம் : மட்டுவில்
பிரசுரித்த திகதி : 2013-04-03
மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமகவும் கொண்ட சின்னம்மா கணபதிப்பிள்ளை நேற்று (02.04.2013) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான தம்பு சின்னப்பிள்ளை தம் பதியரின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளையின் அன்பு மனைவியும், சிவபாக்கியம், சுப்பிரமணியம் (திருவையாறு), வல்லி புரநாதன் (கல்வயல்), வேலாயு தபிள்ளை (கனடா), புவனேஸ் வரி (மட்டுவில்), மயில்வாகனம் (மட்டுவில்), மகேஸ்வரி (மந்திகை) ஆகியோரின் அன்புத் தாயும், காலஞ்சென்ற அம்பிகாவதி மற்றும் இராஜேஸ்வரி, சரோஜினி, சிவஞானம், பத்மாவதி, கெங்காதரன்(ஆசிரியர், கிளிநொச்சி மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.04.2013) வியாழக்கிழமை பி.ப.ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரயைக்காக வண்ணாத்திப்பால இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மட்டுவில் வடக்கு, மட்டுவில். ,