பெயர் : சங்கரப்பிள்ளை தங்கேஸ்வரன் (கார் வயரிங், கனகு கராஜ், பலாலி வீதி.)
பிறப்பு : –
இறப்பு : 2013-01-01
பிறந்த இடம் : புன்னாலைக்கட்டுவன்
வாழ்ந்த இடம் : கலட்டி சீனியர் வீதி
பிரசுரித்த திகதி : 2013-01-02
புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கலட்டி சீனியர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தங்கேஸ்வரன் (கார் வயரிங்) நேற்று (01.01.2013) செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை கண்ணம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், ஜீவமாலாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தனேஸ்வரன் மற்றும் தங்கமலர், புஸ்பமாலா, அதிசயமலர் (கனடா), சரஸ்வதி (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், புஸ்பமாலா, சிறிஸ்காந்தன், இரஞ்சிதமாலா, சிறிதரன் (பொலிவியா), சிறிவரதன், சிறிபாலன் (ஜேர்மனி), ஜெயமாலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(02.01.2013) புதன்கிழமை பி.ப.3.00 மணியளவில் அவரது மைத்துனர் வரதனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : கை.சிறிவரதன் (எலற்றீசியன், சரன்ஜா தொலைத்தொடர்பகம்கஸ்தூரியார் வீதி)
தொடர்புகளுக்கு
கை.சிறிவரதன் (எலற்றீசியன், சரன்ஜா தொலைத்தொடர்பகம்கஸ்தூரியார் வீதி) – 37/23, 1ஆம், ஒழுங்கை, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். , 0777 570 103