திரு நாகேசு ஆறுமுகம் – மரண அறிவித்தல்




nagesuதிரு நாகேசு ஆறுமுகம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 ஓகஸ்ட் 1930 — இறப்பு : 10 யூலை 2015

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகேசு ஆறுமுகம் அவர்கள் 10-07-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு இலக்‌ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

திலகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வரதராஜன்(ஜெர்மனி), கமலவேணி(சுவிஸ்), பத்மவேணி(சுவிஸ்), சுமன்(சுவிஸ்), தமிழினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தசேகரம்(சுவிஸ்), வினாயகமூர்த்தி(சுவிஸ்), றூபவதி(ஜெர்மனி), காலஞ்சென்ற தயாவதி(ஜெர்மனி), மங்கா(சுவிஸ்), சுரேசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனா றமணன், காலஞ்சென்ற சுமன், றாகவி, சிவானி, சாலினி கீதன், சிந்துயா பகீரதன், நிருபன், விதுசா, சஞ்ஜீவன், பிரவீனா, சுலஷ்சன், அக்ஸ்சயா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நித்தேஸ், சர்வேஸ், அஞ்சனா, விஸ்வா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தீத்தாங்குளம் உல்லிவிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வரதராஜன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4971112852401
ஆனந்தசேகரம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41442426773
செல்லிடப்பேசி: +41779668120
வினாயகமூர்த்தி(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447420119
சுமன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41433179722
செல்லிடப்பேசி: +41786136431
சுரேசன் — இலங்கை
தொலைபேசி: +94212058701
செல்லிடப்பேசி: +94777110180

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu