கனகசுந்தரம் மோகனதாஸ் – மரண அறிவித்தல்




Kanakacuntaram mokanatas
பெயர் : கனகசுந்தரம் மோகனதாஸ்
பிறப்பு :
இறப்பு : 2013-03-29
பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : சுவிஸ்லாந்
பிரசுரித்த திகதி : 2013-04-02

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் மோகனதாஸ் (விசாகன்) நேற்று (29.03.2 013) சுவிஸில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம்பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சௌந்தரி தம்பதியரின் அன்பு மருமகனும், அருட்சோதியின் பாசமிகு கணவரும், கார்த்திகனின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் அன்னலட்சுமி, விமலாதேவி, ஒப்பிலாமணி, காலஞ்சென்ற இலங்கேஸ்வரன் மற்றும் சித்திரா, சறோசாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், தனிப்புலி, சிங்கமுதலியார், வேலுப்பிள்ளை(சோதி), சிவமலர், சரஸ்வதி, குலேந்திரபாபு, தேவராசா, அருட்குமரன், அருட்செல்வி ஆகியோரின் மைத்துனரும், யோகேஸ்வரன், சந்திராதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – பயிரிக்கூடம், காரைநகர். , 077 6006525

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu