பெயர் : திருமதி தனபாக்கியம் இராசையா
பிறப்பு :
இறப்பு : 2013-03-26
பிறந்த இடம் : சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : நோர்வே
பிரசுரித்த திகதி : 2013-03-31
சாவகச்சேரி, நுணாவிலைப் பிறப்பிடமாகவும் நோர்வே (Sandnes)யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தனபாக்கியம் இராசையா 26.03.2013 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ண பிள்ளை அழகம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையாவின் அன்பு மனை வியும், காலஞ்சென்றவர்களான கண்மணி, கந்தையா, துரைராசா மற்றும் மனோன்மணி (கிளி-ஊரெழு), லவேந்திரராஜா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், குகனேஸ்வரி (சிறுப்பிட்டி), கமலேஸ்வரி (கனடா), கனகேஸ்வரி (பேபி நோர்வே), வசந்தி (நோர்வே), தேவபாலன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், நடராஜா (சிறுப்பிட்டி), காலஞ்சென்ற செல்வராஜா (கனடா) மற்றும் யோகலிங்கம் (நோர்வே), ஆனந்த் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஆனந்தன் சரஸ்வதி (நீர்வேலி), யேந்தினி சத்தியேந்திரா (சிறுப்பிட்டி), மாலினி ராகவன் (ஜேர்மனி), ராசன்விஜிதா (ஆஸ்திரேலியா), பிரபா(கனடா), ஜதீஸ், ஜெனி, ஜொனார்தன் (கனடா), தீபா, துஷ்யந்தன், துஷா, அர்ஜீன், நிஷா அன்டர்ஸ் (நோர்வே), டுலக்சி டிலான்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், பிரஜீந்த், கஜீபனா (சிறுப்பிட்டி), சினேகா, யுவேதா (சிறுப்பிட்டி), ஜதுசன், மிதுசன், திருஷிகா (ஜேர்மனி), சஞ்ஜெய், அபிஷா (ஆஸ்திரேலியா), மெலிண்டா, செலினா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.03.2013) ஞாயிற்றுக்கிழமை மு.ப 11 மணிக்கு Soma Kapell Sandnes நோர்வே என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : திரு.திருமதி நடராசா (கிளி மகள்)
தொடர்புகளுக்கு
திரு.திருமதி நடராசா (கிளி மகள்) – துர்க்கை அம்மன் கோயிலடி, சிறுப்பிட்டிவடக்கு, நீர்வேலி. ,