திருமதி தாரிணி சசிகரன் – மரண அறிவித்தல்




thariniதிருமதி தாரிணி சசிகரன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 27 செப்ரெம்பர் 1984 — ஆண்டவன் அடியில் : 1 யூலை 2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தாரிணி சசிகரன் அவர்கள் 01-07-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராமநாததாசன் நாகசுந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற மேகவர்ணன், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், பாலச்சந்திரன் பிறேமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சசிகரன் அவர்களின் அன்புத் துணைவியும்,

தருண் அவர்களின் பாசமிகு தாயாரும்,

யமுனா(லண்டன்), பாலாஜி(அவுஸ்திரேலியா), பூங்குழலி(அவுஸ்திரேலியா), மேனகா(கனடா), கீர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தயாபரன்(இலங்கை), தாரகா(அவுஸ்திரேலியா), இந்திரலிங்கம்(அவுஸ்திரேலியா), கிருஸ்ணராஜ்(கனடா), சுதர்சன்(இலங்கை), கலைவாணி(லண்டன்), கலைப்பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கந்தசாமித்துரை, ரதிதேவி, தங்கத்துரை லக்சுமிதேவி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ஞானவேல் விமலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முரளிதரன், சாந்தி, வத்சலா, வானதி, வாசுகி, பிரகாஸ், அருள்ராஜ், விமலன், தனராஜ், பிரசாந்தி, சோதிராஜ், குகநாதன், வினோத் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

ஹரீஸ், ஈத்தன், கவின், நிராஜ், அஸ்வின், ரித்திகா, கனிஸ்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிஸான், மிதுசாயினி, கிருசாந்த், ருசான், சபேஸ், நயன்கா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447946317777
விமலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957587217
ஞானி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447868698636
பாலச்சந்திரன்(பாலிமாமா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776362735
தயாபரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440093879
தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777594292

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu