திரு நேமிநாதன் கதிர்காமநாதன் – மரண அறிவித்தல்
பிறப்பு : 2 யூன் 1954 — இறப்பு : 30 யூன் 2015
யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை குகன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் கதிர்காமநாதன் அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நேமிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், இராசம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
வசீகரன், ரம்யகரன், கஜீகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளம்(இந்தியா), பரமநாதன்(கனடா), விஜயலட்சுமி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மனோகரன், பிறேமா, ரவீந்திரராஜா, காலஞ்சென்றவர்களான உதயராசா, உதயகுமார், மற்றும் கலாமாலினி, சந்திரபவானி(கனடா), பாலச்சந்திரன் சிவானந்தி(கனடா), தர்மராசா சாந்தினி(லண்டன்), சாந்தகுமாரி நடேஸ்வரன்(கனடா), ரஞ்சினிதேவி பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2015 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94217904302
சந்திரன் — கனடா
தொலைபேசி: +15142711053
செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +442087671811
சாந்தா — கனடா
தொலைபேசி: +14163320790
ரஞ்சி — கனடா
தொலைபேசி: +19052702387
காந்தி — கனடா
தொலைபேசி: +15143816354