திருமதி காஞ்சனமாலா தளையசிங்கம் – மரண அறிவித்தல்




kanjanamalaதிருமதி காஞ்சனமாலா தளையசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 29 ஓகஸ்ட் 1949 — இறப்பு : 27 யூன் 2015

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Tarm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காஞ்சனமாலா தளையசிங்கம் அவர்கள் 27-06-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தளையசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தவப்புதல்வன்(டென்மார்க்), சுபாஸ்சங்கர்(டென்மார்க்), சாந்தினி(ஜெர்மனி), சுபாசினி(ஜெர்மனி), சுகந்தினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினமாலா, தம்பிப்பிள்ளை, சரஸ்வதி, மற்றும் சந்திரவதனா(கோண்டாவில்), ரஞ்சிதாதேவி(கோண்டாவில்), ரவிதேவி(கோண்டாவில்), துரைராணி(மானிப்பாய்), பரராஜசிங்கம்(சுவிஸ்), தவராசசிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீரா(டென்மாரக்), காயத்திரி(டென்மார்க்), யோகநாதன்(ஜெர்மனி), சிறிமகிந்தன்(ஜெர்மனி), மைக்கல்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினீத், தேனிக்கா, கிளவூடியா, அபிஷா, அபிலாஸ், அர்ச்சனா, றோணி, றிஷான், திறிஸ்ரன், டானியல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/07/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Fredensgade 9, 6900 Skjern, Denmark.
தொடர்புகளுக்கு
சுபாஸ்சங்கர் — டென்மார்க்
தொலைபேசி: +4560138087
தவப்புதல்வன் — டென்மார்க்
தொலைபேசி: +4520234877
பரராஜசிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444812204

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu