செல்வி ராஸ்மி மதிவண்ணன் – மரண அறிவித்தல்




rasmiசெல்வி ராஸ்மி மதிவண்ணன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 ஒக்ரோபர் 1995 — இறப்பு : 24 யூன் 2015

பிரான்ஸ் Corbeil ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஸ்மி மதிவண்ணன் அவர்கள் 24-06-2015 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ரகுநாதன், ராதாமணி தம்பதிகள், மணிவண்ணன், காலஞ்சென்ற ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

மதிவண்ணன் ரம்யா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

ரிஷிவரன் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரம்யா
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 30/06/2015, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: 8 Rue du Ricardo, 94110 Arcueil, France.
தொடர்புகளுக்கு
ரம்யா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33660998728
மதிவண்னன்(சூட்டா) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33684568095
மணிவண்ணன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33160600581

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu