திருமதி இராஜேஸ்வரி தம்பிஐயா – மரண அறிவித்தல்
பிறப்பு : 27 யூலை 1939 — இறப்பு : 24 யூன் 2015
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 24-06-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிஐயா(ஓய்வுபெற்ற பொலிஸ் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசன்(சுவிஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), மஞ்சூரன்(யாழ்/வரணி இடைக்குறிச்சி சுப்பிரமணிய வித்தியாலயம்), வனஜா, ரஜனா(யாழ்/மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயம்), ஜெனிதா(சுவிஸ்), விஜிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கேதினி, ரேனுகா, தீபா(நன்னடத்தை உத்தியோகஸ்தர்- சாவகச்சேரி), செல்வரத்தினம்(உள்ளூராட்சித் திணைக்களம்- யாழ்ப்பாணம்), ரவிக்குமார்(கோட்டக்கல்வி பணிப்பகம்- தென்மராட்சி), சிவசங்கர், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுர்ஷன்(சுவிஸ்), விதுர்ஷனா(சுவிஸ்), லதிர்ஷா(பிரான்ஸ்), சதுர்ஷா(பிரான்ஸ்), அதிர்ஷ்(பிரான்ஸ்), துவானிகா, லவனிகா, சிருஷ்டியன், வினோதன்(லண்டன்), சத்தியசுதன் சோபிஜா, லக்ஷ்மியா, விகானி, தவினுகன், பிரதீப் ராகவி(சுவிஸ்), ரவீணா(சுவிஸ்), பீருஜா(சுவிஸ்), துஷானி(சுவிஸ்), மீனுஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சமிரா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2015 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மஞ்சூரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777633101
சிவநேசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41552834287
செந்தூரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33952445228
வினோதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447540363171